Thursday, November 26, 2009

புதுசு படைப்போம் அதையும் புதுசாக படைப்போம்

வணக்கங்க நீண்ட நாளுக்கு பின்பு பல வேலைகளின் மத்தியில் இந்த பதிவை உங்கள் முன் வைப்பதற்கு காரணம் இந்நாளின் உன்னதத்தை எண்ணியே. விழுவது சில தடவைகள் ஆனாலும் எழுவது பல தடவை....................சொல்லாமல் சொல்லுகிறேன்......... தயவுடன் இன்று ஒருநாளையாவது உங்களின் வாழ்வின் முக்கியமான 27 .11. 0000 முன்னுதாரணமான நாளாக அனைத்து தழிழ் உள்ளங்கள் ஏற்று இந்த நாளில் செய்ய வேண்டிய கடமைகளை செய்வோமாக..நிச்சயமாக நம்புங்கள் ...எதிர்பார்த்தது கிடைக்கும்.. என்னடா சம்பந்தமே இல்லாமல் பேசுறான் அப்படினுதானே நினைக்கிறிங்க..சம்பந்தப் படுத்தி பாருங்கள் புரியும் எதற்கு இந்த பில்டப் என்று... என்னங்க மெய்தானே.... நம்மில் சிலர் நினைப்பதுண்டு தனியாக எங்காவது சென்று வாழ்வோம் என்று, ஏன் நீங்கள் தனிமைப்படுத்த பட்டு விட்டீர்களா...? ம் ம்ம் ஒட்டு மொத்த எம் இனமே அப்படித்தானே.. எதற்கு நாம் அஞ்சி விழுந்து வாழவேண்டும்..? நம்மா ஒன்றாக இணைந்து தனித்து நாம் ஒரு புது உலகம் செய்வோம் அதற்காக விரைந்து வாரீர் இனியும் நாம் இந்த சாக்கடைகளை (அரசியல் வாதிகளை) நம்ப கூடாதுங்க.. புதுசு படைப்போம் அதையும் புதுசாக படைப்போம்.. மற்றையதை தூசு தட்டி புதுமை செய்வோம்......

நாளையவிடியலைஎதிர்பாத்து
..... ல் வி .....


No comments:

Post a Comment