Thursday, October 29, 2009

உதவிக் கரங்களே உங்களின் பார்வையை என்மீது செலுத்துங்களேன்! !







ஹாய் என் அம்மா அப்பா, சக அண்ணா அக்கா அனைவருக்கும் எனது சிரம்தாழ்நத வணக்கங்களை தெரிவிக்கின்றேன். நிச்சயமாக உங்களை நம்பி யான் உதவி கோருகின்றேன். நான் இலங்கையில் பதுளைமாகணத்தில் அமைந்துள்ள பண்டாரவளையிலிருந்து சுமார் 31கீலோமீற்றர்ஸ் தொலைவில் உள்ள உடஹென என்ற கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு காதில் கேட்கக்கூடிய ஒலி சாதரண மனிதனுக்க கேட்கக்கூடிய அளவினை விட அதிகமாக கேட்பதால் அப்படி சென்ற ஒலி எனது இதயத்தினை காதினை பாதித்துள்ளதால். எனக்கு எதிர்வரும் ஒரு மாதக்காலப்பகுதியுனுள் சத்திர சிகிச்சை செய்தாகவேண்டும் வைத்திய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இது தொடர்பாக வைத்தியர்கள் உறுதிப்படுத்திய கடிதங்ககளையும் இணைத்துள்ளேன். தயவுடன் அன்பு நெஞ்சங்களுக்கு நான் வாழும் எனது அடுத்த நிமிடம் உங்கள் கையில் தான் உள்ளது. அதாவது எனது சத்திரசிகிச்சைக்கு மொத்தமாக ஒரு இலட்சத்து எழுபத்தய்யாயிரம் ரூபாய்கள் செலவாகின்றதால் தயவுடன் உங்களால் இயன்ற பண உதவியை செய்து எனக்கு தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். எனது சுயவிபரம் பற்றிய தகவல்களை கீழே தருகின்றேன். தாங்கள் வழங்கும் பணத்தினை நான் படிக்கும் பாடசாலையின் கணக்கு விபரத்திற்கு அனுப்புமாறு மிகச் செல்லமாக கேட்டுக்கொள்கின்றேன்.


பெயர் :- விஜயகுமார் கோகிலவானி

பிறந்த திகதி :- 18.06.2003

பாடசாலை முகவரி :- இல 0௨ தமிழ் வித்தியாலயம், பூனகாலை உ.த.க, பூனகாலை

வீட்டு முகவரி :- உடஹென பிரிவு ,
பூனகாலை உ.த.க, பூனகாலை

பாடசாலை கணக்கு இலக்கம் {கிராமிய வங்கி பூனாகலை} :- 7941

உங்களது உதவியில் என் எதிர்கால உதயத்தை காணவிரும்புகின்றேன்.